புதுடில்லி : "பாதுகாப்பு விஷயத்தில் மத்திய அரசு நல்ல ஒத்துழைப்பு அளித்து வருகிறது' என, பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், உள்துறை அமைச்சர் சிதம்பரத்துக்கும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னிமலை அருகே மூன்று ஏக்கர் பரப்பளவில் துவரை செடிகளுக்கு நடுவே, சொட்டு நீர் பாசனத்தில் பயிர் செய்யப்பட்டிருந்த கஞ்சா செடிகளை போலீசார் வெட்டி, தீ வைத்து அழித்தனர்.