Menu Left Menu Right
அரசியல்
சொத்து குவிப்பு வழக்கு : கிருபாசங்கர் சிங்கிடம் போலீசார் விசாரணை கருத்துகள்
News Image

மும்பை: சொத்து குவிப்பு வழக்கில் சிக்கியுள்ள முன்னாள் மும்பை காங்கிரஸ் தலைவர் கிருபாசங்கர் சிங்கிற்கும், முன்னாள் ஜார்கண்ட் மாநில நீர்வளத்துறை அமைச்சர் கம்லேஷ் சிங்கிற்கும் இடையேயான தொடர்பு குறித்து விசாரணை நடத்துவதற்காக மும்பை போலீஸ் குழு ஒன்று விரைந்தது. மும்பை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து கிருபாசங்கர் சிங்கிற்கு எதிரான ஊழல் புகார்கள் குறித்து மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சஞ்சய் திவாரி என்ற சமூக ஆர்வலர் தாக்கல் செய்த பொதுநலன் மனுவை விசாரித்த பிறகு உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. மூத்த காங்கிரஸ் தலைவரான கிருபாசங்கர் சிங் தமது வருமானத்தை மீறி சொத்து சேர்த்துள்ளதாக பொதுநலன் மனுவில் திவாரி குற்றம்சாட்டி இருந்தார்.மேலும், சொத்து குவிப்பு வழக்கு ஒன்றில் தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் ஜார்கண்ட் முதல்வர் மதுகோடாவுக்கு கிருபாசங்கர் சிங் நெருக்கமானவர் என்றும், முன்னாள் அமைச்சர் கம்லேஷின் மகள்களில் ஒருவரை கிருபாசங்கரின் மகன் திருமணம் செய்திருப்பதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. கம்லேஷுக்கும் கிருபாசங்கருக்கும் உள்ள தொ டர்பு குறித்து விசாரணை நடத்துவதற்காக மும்பை போலீஸ் குழு ஒன்று ராஞ்சி சென்று விசார ணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில் கிருபாசங்கர் சிங்கிற்கு எதிராக சில முக்கிய ஆதாரங்கள் கிடைத் திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பல  செய்திகள்
  • அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டிற்காக, டில்லிக்கு வந்திருந்த தமிழக காங்கிரசாருக்கு அந்தந்த கோஷ்டி தலைவர்கள்.....
  • பெட்ரோல் விலை உயர்வு இப்போது இல்லை : மத்திய அரசு முடிவு
  • 11ம் வகுப்பு பொதுத்தேர்வையும் ரத்து செய்கிறது சி.பி.எஸ்.இ.,
  • பொன்சேகா கைதை எதிர்த்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்
  • பொன்சேகா கைதை எதிர்த்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்
  • போலிவிசாவில் இந்தியா வந்த அமெரிக்கர் கைது ; சதிச்செயலில் ஈடுபட திட்டம் ?
  • 22 ம் தேதி ராகுல் திடீர் தமிழகம் வருகை ; கருணாநிதியை சந்திப்பாரா ?
  • பிரதமர் வீட்டிற்கு நடந்து சென்ற சோனியா
  • பிரதமர் வீட்டிற்கு நடந்து சென்ற சோனியா
  • பிரதமர் வீட்டிற்கு நடந்து சென்ற சோனியா
  • மடியில் கனம்; வழியில் பயம்!
  • பார்த்தால் தெரியும்!
  • நாளை நல்ல நாளே...
  • மடியில் கனம்; வழியில் பயம்!
  • New flash
  • ராகுல் மீது ஷூ வீச்சு
  • செய்திகள்
  • பாஜ கூட்டணி அறிவிப்பு 31ம் தேதி பாரத் பந்த்
  • உங்கள் - கருத்து *
    (Press Ctrl+g or click this   Tamil Letter to toggle between English and Tamil)
    இ-மெயில் *
    பெயர்*
    சரிபார்ப்பு எண்* Numbers
    மேற்காணும் எண்ணை பதிவு செய்க*

    * குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்கு பிறகே வெளியிடப்படும். வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும்.நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டுவந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    Submit
     
     
     
     
    Advertisements/Default.jpg
    இதர செய்திகள்
  • நான் எந்த கட்சியிலும் சேரவில்லை
  • தெனாலிராமன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
  • "இனம்' படத்தை திரையிடக் கூடாது: வைகோ
  • சமூக விழிப்புணர்வில் இறங்கிய லட்சுமி மேனன்!