Home | Enquiry | Advertisement | contact  
 
 
Untitled Document
 
 
 
மேம்பாலம் பணியை நிறுத்த முடியாது: ராஜா திட்டவட்டம் | பெருந்துறையில் 2,000 லாரிகள் வேலைநிறுத்தம் | பார்வையற்ற அரசு பள்ளி தமிழாசிரியரின் சாதனை மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி | கோவை ஆர்ப்பாட்டம் ஈரோடு தி.மு.க., முடிவு | சமூக விரோதிகள் வசம் பழைய ரயில்வே ஸ்டேஷன் கொளாநல்லி மக்கள் தவிப்பு
மாவட்டம்
 
 
 
 
மாவட்ட செய்திகள்
நச்சுக்கழிவு திட்டத்தை கைவிட சட்டசபை குழுவிடம் குவிந்த மனு
பொது நச்சுக் கழிவு மேலாண்மை திட்டத்தை கைவிடக்கோரி, சட்டப்பேரவை உறுதிமொழிக்குழுவிடம் மனுக்கள் குவிந்தன.
 
நூலக பணிக்கு 500 விண்ணப்பம்
சென்னை அண்ணாதுரை நூற்றாண்டு விழா நூலகத்துக்கான பணியாளர்கள் நியமனத்துக்கு ஈரோடு மாவட்டத்துக்கு 500 விண்ணப்பங்கள் முதற்கட்டமாக வரத்தாகியுள்ளது.
 
பவானிசாகர் அணையில் மழைக்காக இன்று பூஜை
சத்தியமங்கலம்: மழை வேண்டி பவானிசாகர் அணையில் இன்று சிறப்பு பூஜை நடக்கிறது.
 
மேலும்
நீலகிரியில் மழையால் பவானிசாகர் நீர் மட்டம் உயர்வு
  ஈரோடு: பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்வதால், அணைக்கு நீர் வரத்து அதிகரித்து, ஒரே நாளில் நீர்மட்டம் ஒன்றரை அடி உயர்ந்து வருகிறது.
கணவரை பிரிந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை குழந்தைகளை காப்பாற்ற முடியாததால் விபரீத முடிவு
  ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பூம்புகார் நகரை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி மேரி (வயது 28). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
மாற்று திறனாளிகள் செல்ல புதிய பாதை
  ஈரோடு: மாற்று திறனாளிகள் அலுவலகம் செல்வதற்காக புதிய பாதை அமைக்கப்பட்டுள்ளது.
செம்மொழி மாநாடு ஈரோட்டில் மராத்தான்
  ஈரோடு: கோவையில் செம்மொழி மாநாடு வரும் 23ம் தேதி முதல் நடப்பதை அடுத்து ஈரோட்டில் வரும் 15ம் தேதி மராத்தான் ஓட்டப்போட்டி நடப்பதாக கோவை பல்கலைக்கழக துணை வேந்தர் சாமிநாதன் கூறினார். அவர் கூறியதாவது:
போலீஸ்காரர் தற்கொலை
  சத்தியமங்கலம்: பவானிசாகர் போலீஸ் ஸ்டே ஷனில் போலீஸ்காரராக பணிபுரிந்தவர், பழத்தில் விஷம் வைத்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
எம்.ஜி.ஆர்., சிலை சிக்னல் அருகே போக்குவரத்து மாற்றம் நகரில் நெரிசலின்றி மக்கள் பயணம்
  ஈரோடு: மேட்டூர் சாலை நேற்று முதல் ஒரு வழியாக மாற்றப்பட்டதால், எம்.ஜி.ஆர்., சிலை சிக்னலில் வாகனங்கள் நிற்காமல் எவ்வித போக்குவரத்து நெரிசலும் இல்லாமல் சென்றதால், நேற்று மேட்டூர் சாலை வெறிச்சோடி கிடந்தது.
ஈரோடு நகரில் போக்குவரத்து மாற்றம்
  ஈரோடு: ஈரோடு பி.எஸ்., பார்க் மேம்பாலபணிக்காக ஈரோடு நகரில் மீண்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு அரசு ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை ஆரம்பம்
  ஈரோடு அரசு ஐ.டி.ஐ.,யில் நடப்பாண்டுக்கான விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
அரசுத் தொலைக்காட்சி விலை ரூ.1500!
  ஆழியாறு அகதிகள் முகாம்களில் சில வீடுகளில் தமிழக அரசு வழங்கிய இலவச வண்ணத் தொலைக்காட்சிபெட்டிகள் இருந்தன.
காதல் திருமணம் செய்த பெண் மடத்துக்குளத்தில் கொலை
  காதல் திருமணம் செய்து கொண்ட பெண் உடு மலை அருகே புதன்கிழமை படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் இவரது தந்தை உள்ளிட்ட மூவரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
     
 
விளம்பரம்
 
 
 
Untitled Document
 
No Of Viewers 43315  
 
  செய்திகள்  |   விளையாட்டு  |  பொழுதுபோக்கு  |  ஆன்மீகம்  | சினிமா   |  இலக்கியம்   |  மரு‌த்துவ‌ம்  |  நாடும்   |  ௨லகம்  |  மாவட்டம்  |  சிரி  
       
    Copyright - 2008  ERODE LIVE