ஈரோடு: கோவையில் செம்மொழி மாநாடு வரும் 23ம் தேதி முதல் நடப்பதை அடுத்து ஈரோட்டில் வரும் 15ம் தேதி மராத்தான் ஓட்டப்போட்டி நடப்பதாக கோவை பல்கலைக்கழக துணை வேந்தர் சாமிநாதன் கூறினார். அவர் கூறியதாவது:
ஈரோடு: மேட்டூர் சாலை நேற்று முதல் ஒரு வழியாக மாற்றப்பட்டதால், எம்.ஜி.ஆர்., சிலை சிக்னலில் வாகனங்கள் நிற்காமல் எவ்வித போக்குவரத்து நெரிசலும் இல்லாமல் சென்றதால், நேற்று மேட்டூர் சாலை வெறிச்சோடி கிடந்தது.
காதல் திருமணம் செய்து கொண்ட பெண் உடு மலை அருகே புதன்கிழமை படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் இவரது தந்தை உள்ளிட்ட மூவரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.