காதல் திருமணம் செய்து கொண்ட பெண் உடு மலை அருகே புதன்கிழமை படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் இவரது தந்தை உள்ளிட்ட மூவரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
சென்னை: மின்னும் பூக்கள் பட்டுச் சேலை மற்றும் சர்வ மங்கள பட்டுச் சேலை உள்ளிட்ட உயர் ரக சேலைகளைக் கொண்ட, திருமண பட்டுச் சேலைக்கென சிறப்பு பிரிவை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் துவக்கியுள்ளது
மூணாறு : மூணாறில் நிலநடுக்கத்தை தாங்கும் வகையில் செங்கல், சிமென்ட், மரம் பயன்படுத்தாமல் வீடுகளை டாட்டா கம்பெனி கட்டியுள்ளது. வீடுகள் கட்ட கற்கள், செங்கல், சிமென்ட், மணல் பயன்படுத்துவது வழக்கம். இவை எதையும் பயன்படுத்தாமல் மூணாறில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
தற்போதுள்ள இருப்பு காலியானதும், ரேஷன் கடைகளில் ரவை மற்றும் மைதா விற்பனை நிறுத்தப்படும். இதற்கு பதிலாக, கோதுமை மாவு அதிகளவில் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்தும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு 3 மாதமாகிவிட்டது; தனியார் பள்ளிகளில் எவ்வளவு கட்டணம் வசூலிப்பது என்பது பற்றிய அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைப்பதிலும் தாமதம் நிலவி வருகிறது.