Home | Enquiry | Advertisement | contact  
 
 
Untitled Document
 
 
 
ரசாயன கலவை கலந்து பழுக்க வைக்கப்பட்ட சப்போட்டா பழங்கள் பறிமுதல்-அழிப்பு; கோபியில் இன்று நகராட்சி அதிகாரிகள் அதிரடி | கொளுத்தும் வெயிலில் பழ ஜூஸ் விற்பனை அதிகரிப்பு | புதிதாக கட்டப்பட்ட மேல்நிலைத் தொட்டியில் கசிவு: கோபி நகராட்சி மக்கள் அதிருப்தி | ஈரோடு பஸ் நிலையத்தில் 2 அரசுப் பேருந்துகள் ஜப்தி | சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் சித்த மருத்துவ புதிய கட்டிடம் திறப்பு; சுப்புலட்சுமி ஜெகதீசன் திறந்து வைத்தார்
மாவட்டம்
 
 
 
 
மாவட்ட செய்திகள்
சுற்றுலாப் பயணிகளை சுண்டி இழுக்கும் பவானிசாகர் அணை
கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாகி வருவதால் பவானிசாகர் அணைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
 
கொங்கணகிரி முருகன் கோவிலுக்கு பஸ் தேவை
கொங்கர்பாளையம் அருகிலுள்ள கொங்கணகிரி பாலமுருகன் கோவில் செல்ல பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும்.
 
ஆக்கிரமிப்பு அகற்றம்: கண்டித்து இன்று பந்த்
பெருந்துறையில் ஆக்கிரமிப்புகள் அகற்ற, அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகளை கண்டித்து, இன்று ஒரு நாள் கடையடைப்புக்கு பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
 
மேலும்
அரசுத் தொலைக்காட்சி விலை ரூ.1500!
  ஆழியாறு அகதிகள் முகாம்களில் சில வீடுகளில் தமிழக அரசு வழங்கிய இலவச வண்ணத் தொலைக்காட்சிபெட்டிகள் இருந்தன.
காதல் திருமணம் செய்த பெண் மடத்துக்குளத்தில் கொலை
  காதல் திருமணம் செய்து கொண்ட பெண் உடு மலை அருகே புதன்கிழமை படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் இவரது தந்தை உள்ளிட்ட மூவரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
கும்பாபிஷேகத்திற்குத் தயாராகிறது நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில்
  பிரசித்தி பெற்று விளங்கும் நாமக்கல் அருள்மிகு ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகப் பணிகள் விறுவிறுப்பாக நடந்துவருகின்றன.
திருமண பட்டுச் சேலைக்கு தனிப்பிரிவு
  சென்னை: மின்னும் பூக்கள் பட்டுச் சேலை மற்றும் சர்வ மங்கள பட்டுச் சேலை உள்ளிட்ட உயர் ரக சேலைகளைக் கொண்ட, திருமண பட்டுச் சேலைக்கென சிறப்பு பிரிவை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் துவக்கியுள்ளது
மாணவர்களே இல்லாத துவக்கப் பள்ளி : மதுரை மாநகராட்சி நடத்தும் வினோதம்
  மதுரை : மதுரையில் மாணவர்களே இல்லாத மாநகராட்சி பள்ளி ஒன்று, ஒரே ஒரு ஆசிரியையுடன் இயங்கி வருவது வேடிக்கையாக உள்ளது.
மூணாறில் செங்கல், சிமென்ட் பயன்படுத்தாமல் கட்டப்பட்ட வீடுகள்
  மூணாறு : மூணாறில் நிலநடுக்கத்தை தாங்கும் வகையில் செங்கல், சிமென்ட், மரம் பயன்படுத்தாமல் வீடுகளை டாட்டா கம்பெனி கட்டியுள்ளது. வீடுகள் கட்ட கற்கள், செங்கல், சிமென்ட், மணல் பயன்படுத்துவது வழக்கம். இவை எதையும் பயன்படுத்தாமல் மூணாறில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
ஊரே திருப்பதிக்குப் பயணம்: காவலிருந்த போலீஸôருக்கு லட்டு, பழம் வெகுமதி
  போச்சம்பள்ளி அருகே ஊரில் பெரும்பாலானோர் திருப்பதிக்கு சென்றுவிட ஊரை போலீஸôர் பாதுகாத்தனர்.
சேறும் சக​தி​யு​மான சாலை​கள்:​ கட​லூர்வாசி​கள் படு அவதி
  கட​லூர் நக​ரச் சாலை​கள் மிக​மோ​ச​மாக மாறி​யி​ருப்​ப​தால் மாலை 6 மணிக்கு மேல் இர​வில் வெளி​வர அச்​சம் அடைந்து உள்​ள​னர். ​
ரேஷனில் ரவை, மைதாவுக்கு 'குட்பை'
  தற்போதுள்ள இருப்பு காலியானதும், ரேஷன் கடைகளில் ரவை மற்றும் மைதா விற்பனை நிறுத்தப்படும். இதற்கு பதிலாக, கோதுமை மாவு அதிகளவில் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பள்ளி கட்டண சீரமைப்பு தாமதம் ஏன்?
  பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்தும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு 3 மாதமாகிவிட்டது; தனியார் பள்ளிகளில் எவ்வளவு கட்டணம் வசூலிப்பது என்பது பற்றிய அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைப்பதிலும் தாமதம் நிலவி வருகிறது.
     
 
விளம்பரம்
 
 
 
Untitled Document
 
No Of Viewers 1009  
 
  செய்திகள்  |   விளையாட்டு  |  பொழுதுபோக்கு  |  ஆன்மீகம்  | சினிமா   |  இலக்கியம்   |  மரு‌த்துவ‌ம்  |  நாடும்   |  ௨லகம்  |  மாவட்டம்  |  சிரி  
       
    Copyright - 2008  ERODE LIVE