வரலாற்று சிறப்பு மிக்க பல இடங்கள் வெறும் சுற்றுலாத் தலமாக மட்டுமே விளங்கும். ஆனால் வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தால், ஒரு ஆன்மித் தலமாகவும் திகழ்கிறது வேலூர் கோட்டைப் பகுதி.
இந்தியாவின் வட மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தில் அமைந்துள்ள அழகான சுற்றுலாத் தலம்தான் மணாலியாகும். இது சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமாகத் திகழ்கிறது.
நட்புக்கும் கற்பு உண்டு என்று ஜல்லியடிப்பவர்கள் பார்க்க வேண்டிய படம். ஹீரோன்னா அந்தக்கால எம்ஜிஆர் மாதிரி அக்மார்க் நல்லவராக இருக்கணும் என்பதையும் துடைத்து குப்பைத் தொட்டியில் கடாய்சியிருக்கிறார்கள்.
அசப்பில் தாய்லாந்து அழகி போலிருக்கிறார் தேவிகிருபா. பயம் அறியான் படத்தின் ஹீரோயின். பிறந்தது சென்னை மாநகரம் என்றாலும் வளர்ந்ததும், படித்ததும் தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில்.
சென்னை: சூரிய கிரகணத்தால் சுனாமி போன்ற பேரழிவுகள் நடைபெறாமல் தடுப்பதற்காக நவதானியங்களால் ஆன 101 கிலோ இட்லியுடன் சென்னை மெரீனா கடற்கரையில் சிறப்புப் பூஜை இன்று காலை நடந்தது.
டெல்லி: இந்திய விமானப்படையுடன் இணைந்து, வானியல் இயற்பியலாளர்கள் குழு ஒன்று இன்று நடந்த சூரிய கிரகணத்தை விமானப்படை விமானம் மூலம் பறந்து சென்று ஆய்வு செய்துள்ளது