Home | Enquiry | Advertisement | contact  
 
 
Untitled Document
 
 
 
மேம்பாலம் பணியை நிறுத்த முடியாது: ராஜா திட்டவட்டம் | பெருந்துறையில் 2,000 லாரிகள் வேலைநிறுத்தம் | பார்வையற்ற அரசு பள்ளி தமிழாசிரியரின் சாதனை மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி | கோவை ஆர்ப்பாட்டம் ஈரோடு தி.மு.க., முடிவு | சமூக விரோதிகள் வசம் பழைய ரயில்வே ஸ்டேஷன் கொளாநல்லி மக்கள் தவிப்பு
நாடும் நடப்பும்
 
 
 
 
நடப்பு செய்திகள்
திருடனை கட்டி வைத்துபோலீசிடம் ஒப்படைப்பு
பட்டிவீரன்பட்டி:பட்டிவீரன்பட்டியில் சைக்கிள் திருடியவனை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
 
பொய்யான அமைப்புக்களின் பெயரில் கட்டப்பஞ்சாயத்து
சென்னை:மக்கள் நீதிமன்றம், மக்கள் போலீஸ் ஸ்டேஷன், தனி அரசாங்கம் என்று பொய்யான சில அமைப்புக்களின் பெயர்களைக் கூறி, தேவாலய பாதிரியார் உட்பட பலரிடம் கட்டப்பஞ்சாயத்து செய்த, "டுபாக்கூர்' கும்பலில் இருவரை போலீசார் கைது செய்தனர்.
 
மே.வங்கத்தில் துயர சம்பவம் ; நின்ற ரயில் மீது வந்த ரயில் மோதல்: 50பேர் பலி; 100 பேர் காயம்
கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் நின்றிருந்த ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 50பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
 
மேலும்
மும்பையில் கனமழைக்கு 9 பேர் பலி : சுவர் இடிந்து விழுந்து பரிதாபம்
  தானே : மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக, சுவர்கள் இடிந்து விழுந்து, ஆறு பெண்கள் உட்பட ஒன்பது பேர் பலியாயினர்; நான்கு பேர் படுகாயமடைந்தனர்.
மே.வங்க ரயில் விபத்து : மேலும் ஒருவர் கைது
  கோல்கட்டா : மேற்குவங்க மாநிலம் ஜார்கிராமில் கியானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் கவிழ்க்கப்பட்டது.
பட்டப்பகலில் சிறுமி கடத்தல்":பைக்கில் வந்த வாலிபர்களுக்கு வலை
  புதுச்சேரி:லாஸ்பேட்டையில், பட்டப்பகலில் மோட்டார் சைக்கிளில் வந்து சிறுமியை கடத்திச் செல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2008-ல் நடந்த பெங்களூர் குண்டு வெடிப்பில் மதானிக்கு தொடர்பு? குற்றப்பத்திரிகையில் சேர்க்க முடிவு
  பெங்களூரில் 2008-ம் ஆண்டு ஜூலை 25-ந்தேதி 9 இடங்களில் குண்டு வெடித்தது.
கோவையில் மினி பஸ் - ரயில் மோதல்: 5 பேர் பலி
  பெ.நா.பாளையம் : கோவை அருகே பெரியநாயக்கன்பாளையத்தில் ஆள் இல்லாத ரயில்வே லெவல் கிராசிங்கை, கடக்க முயன்ற மினி பஸ் மீது, ரயில் மோதியது.
கல்லூரி விரிவுரையாளர் வீட்டில் ரூ. 50 ஆயிரம் பொருட்கள் திருட்டு
  காரைக்கால் : கல்லூரி விரிவுரையா ளர் வீட்டின் கதவை உடைத்து 50 ஆயிரம் மதிப்புள்ள பொருட் களை ருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஹலோ எப்.எம். நடத்தும் பெண்களுக்கான போட்டி
  ஹலோ எப்.எம். ரேடியோவும் மீரா ஹெர்பல் நிறுவனமும் இணைந்து சென்னையில் லேடீஸ் டே-அவுட் என்ற பெயரில் பெண்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சிறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.
பொது இடத்தில் புகை பிடித்தவர்களிடம் ரூ.15 லட்சம் அபராதம் வசூல்
  போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று நடந்த புகையிலை ஒழிப்பு கருத்தரங்கில் பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் இளங்கோ கலந்து கொண்டு புகையினால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி பேசினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
சென்னை போலீஸ் நிலையங்களில் புகை பிடிக்கத் தடை; கமிஷனர் அதிரடி உத்தரவு
  சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அதனை கட்டுப்படுத்துவது குறித்தும் கருத்தரங்கம் நடைபெற்றது. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் இன்று முதல் புகை பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆத்தூர் அருகே லாரியை முந்த முயன்ற அரசு பஸ் கவிழ்ந்தது: 31 பேர் படுகாயம்
  திருச்செந்தூரில் இருந்து பயணிகளுடன் கமுதி நோக்கி அரசு பஸ் புறப்பட்டது. ஆத்தூர் புல்லாவெளி அருகே அந்த பஸ் டிரைவர் முன்னாள் சென்ற லாரியை முந்த முயன்றார்.
     
 
விளம்பரம்
 
 
 
Untitled Document
 
No Of Viewers 43325  
 
  செய்திகள்  |   விளையாட்டு  |  பொழுதுபோக்கு  |  ஆன்மீகம்  | சினிமா   |  இலக்கியம்   |  மரு‌த்துவ‌ம்  |  நாடும்   |  ௨லகம்  |  மாவட்டம்  |  சிரி  
       
    Copyright - 2008  ERODE LIVE