Home | Enquiry | Advertisement | contact  
 
 
Untitled Document
 
 
 
ரசாயன கலவை கலந்து பழுக்க வைக்கப்பட்ட சப்போட்டா பழங்கள் பறிமுதல்-அழிப்பு; கோபியில் இன்று நகராட்சி அதிகாரிகள் அதிரடி | கொளுத்தும் வெயிலில் பழ ஜூஸ் விற்பனை அதிகரிப்பு | புதிதாக கட்டப்பட்ட மேல்நிலைத் தொட்டியில் கசிவு: கோபி நகராட்சி மக்கள் அதிருப்தி | ஈரோடு பஸ் நிலையத்தில் 2 அரசுப் பேருந்துகள் ஜப்தி | சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் சித்த மருத்துவ புதிய கட்டிடம் திறப்பு; சுப்புலட்சுமி ஜெகதீசன் திறந்து வைத்தார்
நாடும் நடப்பும்
 
 
 
 
நடப்பு செய்திகள்
ஊராட்சி தலைவர் மீது தாக்குதல் : கிராம மக்கள் சாலை மறியல்
செஞ்சி : செஞ்சி அருகே ஊராட்சி தலைவர், அவரது குடும்பத்தினர் மீது தாக்குதல் நடந்ததை கண்டித்து கிராம மக்கள் திடீர் சாலை மறியல் செய்தனர்.
 
போலி ரயில் டிக்கெட்: கோவையில் மூவர் கைது : ரயில்வே அதிகாரிகள் அதிர்ச்சி
கோவை : போலி ரயில் டிக்கெட் தயாரித்து நாடு முழுவதும் பயணம் செய்த, வடமாநில ஆசாமிகள் மூவர், கோவையில் கைது செய்யப்பட்டனர்.
 
போலி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி மோசடி : கைவரிசை காட்டிய இலங்கை வாலிபர் கைது
சென்னை: தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில், 2007ம் ஆண்டு முதல் போலி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி மோசடியில் ....
 
மேலும்
ஹலோ எப்.எம். நடத்தும் பெண்களுக்கான போட்டி
  ஹலோ எப்.எம். ரேடியோவும் மீரா ஹெர்பல் நிறுவனமும் இணைந்து சென்னையில் லேடீஸ் டே-அவுட் என்ற பெயரில் பெண்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சிறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.
பொது இடத்தில் புகை பிடித்தவர்களிடம் ரூ.15 லட்சம் அபராதம் வசூல்
  போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று நடந்த புகையிலை ஒழிப்பு கருத்தரங்கில் பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் இளங்கோ கலந்து கொண்டு புகையினால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி பேசினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
சென்னை போலீஸ் நிலையங்களில் புகை பிடிக்கத் தடை; கமிஷனர் அதிரடி உத்தரவு
  சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அதனை கட்டுப்படுத்துவது குறித்தும் கருத்தரங்கம் நடைபெற்றது. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் இன்று முதல் புகை பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆத்தூர் அருகே லாரியை முந்த முயன்ற அரசு பஸ் கவிழ்ந்தது: 31 பேர் படுகாயம்
  திருச்செந்தூரில் இருந்து பயணிகளுடன் கமுதி நோக்கி அரசு பஸ் புறப்பட்டது. ஆத்தூர் புல்லாவெளி அருகே அந்த பஸ் டிரைவர் முன்னாள் சென்ற லாரியை முந்த முயன்றார்.
இலங்கையில் தமிழர்கள் தொடர்ந்து சித்ரவதை; இயக்குனர் சீமான் பேட்டி
  திரைப்பட இயக்குனர் சீமான் இன்று மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
விலை உயர்வு ரேஷன் கடை துவரம் பருப்புக்கு கடும் கிராக்கி
  துவரம் பருப்பு விலை வரலாறு காணாத வகையில் கிலோ ரூ.100-க்கு விற்கப்படுகிறது.
காங்கிரஸை மீண்டும் காப்பாற்றுவாரா ஜெய்ராம்!
  டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக மத்திய அமைச்சர் பதவியிலிருந்து ஜெய்ராம் ரமேஷ் விலகியுள்ளார்.
ரஹ்மானுக்கு அலிகார் பல்கலை. டாக்டர் பட்டம்
  அலிகார்க்: அலிகார்க் முஸ்லிம் பல்கலைக்கழகம் ஆஸ்கர் விருது வென்ற இசைபுயல் ரஹ்மானை கவுரவிக்கும் வகையில் டாக்டர் பட்டம் வழங்க இருக்கிறது
டெல்லி: புலிகள் மீது தடையை நீக்க கோரும் சரத்
  டெல்லி: விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்திய, இலங்கை அரசுகள் நீக்க வேண்டும். அப்போது தான அமைதி பேச்சுவார்த்தை நடத்த ஏற்ற சூழ்நிலை
ரஹ்மானின் ஆஸ்கர் பரிசுக்கு வரி விலக்கு: ப.சிதம்பரம்
  டெல்லி: இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்குக் கிடைத்துள்ள ஆஸ்கர் பரிசுக்கு வரி விலக்கு நிதியமைச்சருக்கு சிபாரிசு செய்வேன் என்று மத்திய உள்துறை
     
 
விளம்பரம்
 
 
 
Untitled Document
 
No Of Viewers 1023  
 
  செய்திகள்  |   விளையாட்டு  |  பொழுதுபோக்கு  |  ஆன்மீகம்  | சினிமா   |  இலக்கியம்   |  மரு‌த்துவ‌ம்  |  நாடும்   |  ௨லகம்  |  மாவட்டம்  |  சிரி  
       
    Copyright - 2008  ERODE LIVE