பசுமை மாறாத பழைய நினைவுகளின் சந்தோஷமாக பல ஆண்டுகளுக்கு முன்னர் படித்த கல்லூரியில் மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட நாளில் மீண்டும் சந்தித்து தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்தல் என்பது ஒரு புதிய அனுபவம்
கோவை: முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, வேளா ண் பல்கலை வளாகத்தில், நேற்று நடந்தது. கோவை வேளாண் பல்கலையில், கடந்த 1959ல் 130 பேர் பி.எஸ்.சி., பட்டம் பெற்றனர்; தற்போது இவர்கள் 70 வயதை கடந்து விட்டனர்.