நேத்து கூட்டத்துல, ஷாப்பிங் பண்ண வந்திருந்தவங்க அவங்க குழந்தையை விட்டுட்டுப் போயிட்டாங்க!
ஐயோ! அப்புறம் எப்படிக் கண்டுபிடிச்சாங்க?
குழந்தையுடன் மெகா பரிசு உண்டுன்னு அறிவிச்சதும், உடனே வந்துட்டாங்க!!
ஏண்டா தம்பி உங்கப்பா உன்னைப் போட்டு இந்த அடி அடிக்கிறாரு நீ கொஞ்சம் கூட அழவே இல்லையே?
அழுதா மட்டும் என்ன பிரயோஜனம்? எங்கப்பாவுக்குத்தான் காதே கேக்காதுங்களே.