ஒவ்வொரு தலை முடியும் மாதத்துக்குச் சராசரியாக அரை அங்குலம் வளரும். நான்கு முதல் ஏழு ஆண்டுகள் வரை வளர்ந்து, பின் வளர்வது நின்று நாளடைவில் விழும்
பக்கவாதத்தால் செயலிழந்த பாகிஸ்தானைச் சேர்ந்த நோயாளிக்கு நவீன முறையில் மூளை அறுவைச் சிகிச்சை செய்து சென்னை அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர்.
கடவுளின் படைப்புகள்தான் எத்தனை அற்புதமாவை. மூக்கின் மேல் விரல் வைத்து வியக்கும் விஷயங்கள் எத்தனை; எத்தனை. மனித உடலின் இயக்கமும் அப்படித்தான் நம்மை வியக்கவைக்கிறது. அவரை விதை வடிவத்தில், சிறிதாக இருக்கும் சிறுநீரகம் (Kidney) தான் என்னவெல்லாம் செய்யுது.