Home | Enquiry | Advertisement | contact  
 
 
Untitled Document
 
 
 
ரசாயன கலவை கலந்து பழுக்க வைக்கப்பட்ட சப்போட்டா பழங்கள் பறிமுதல்-அழிப்பு; கோபியில் இன்று நகராட்சி அதிகாரிகள் அதிரடி | கொளுத்தும் வெயிலில் பழ ஜூஸ் விற்பனை அதிகரிப்பு | புதிதாக கட்டப்பட்ட மேல்நிலைத் தொட்டியில் கசிவு: கோபி நகராட்சி மக்கள் அதிருப்தி | ஈரோடு பஸ் நிலையத்தில் 2 அரசுப் பேருந்துகள் ஜப்தி | சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் சித்த மருத்துவ புதிய கட்டிடம் திறப்பு; சுப்புலட்சுமி ஜெகதீசன் திறந்து வைத்தார்
செய்திகள்
 
 
 
 
செய்திகள்
தேர்தல் வழக்கைத் தொடர்ந்து நடத்த மாற்று வேட்பாளருக்கு தகுதி இல்லை: மு.க.அழகிரி
தேர்தல் வழக்கைத் தொடர்ந்து நடத்த மாற்று வேட்பாளர் லாசருக்கு எந்தத் தகுதியும் இல்லை என்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளார்.
 
சாமியார்களின் தவறுகளை அரசு வேடிக்கை பார்க்காது: முதல்வர் கருணாநிதி
சமுதாயத்தைச் சீரழிக்கின்ற சாமியார்களின் தவறுகளை தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்று முதல்வர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.
 
77 வயதில் பிளஸ் 2 தேர்வு : தள்ளாத வயதில் தளராத முயற்சி
மதுரை: மதுரையில் ஓய்வு பெற்ற கூட்டுறவுத் துறை அதிகாரி, 77 வயதில் பிளஸ் 2 தேர்வை எழுதி வருகிறார்.
 
மேலும்
தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு ராகுல்காந்தியுடன்
  தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தவும், இளைஞர் காங்கிரசுக்கு புத்துணர்ச்சி ஊட்டவும் கட்சியின் அகில இந்திய
தேர்தல் பிரசாரத்தில் திடீர் மாரடைப்பால் தி.மு.க. பிரமுகர் சங்கர் மரணம்
  தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினரும், வடசென்னை மாவட்ட முன்னாள் துணை செயலாளருமான பெரம்பூர் சங்கர் பர்கூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
விண்ணைத் தொடும் விலை உயர்வு: முதல்வர்கள் கூட்டத்தில் விவாதிக்க முடிவு
  உணவுப் பொருள்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்து நிலைமை மோசமாகி வருவதை மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
2-வது நாளாக தமிழக காங்கிரசாருடன் ராகுல்காந்தி ஆலோசனை: இளைஞர் காங்கிரசை பலப்படுத்த அறிவுரை
  தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தவும், இளைஞர் காங்கிரசுக்கு புத்துணர்ச்சி ஊட்டவும் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் ராகுல்காந்தி தீவிர ந...
இணக்கமான சூழ்நிலை வரும்வரை இலங்கைக்கு போக மாட்டேன்
  இணக்கமான அரசியல் சூழ்நிலை உருவாகும் வரை இலங்கைக்குப் போகமாட்டேன் என்று வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் தெரிவித்தார்.
என்எச்பிசி பங்கு வெளியீடு இன்று ஆரம்பம்
  மத்திய அரசு நிறுவனமான என்எச்பிசி லிமிடெட் பங்கு வெளியீடு மூலம் ரூ. 6,000 கோடி திரட்ட உத்தேசித்துள்ளது.
சென்னை பல்கலை.யில் நாளை குறைதீர் கூட்டம்
  சென்னை பல்கலைக்கழக தொலைநிலை மாணவர்களுக்கான குறைதீர்ப்பு கூட்டம் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 8) நடைபெறுகிறது.
வாக்குப் பதிவு இயந்திர மோசடியை நிரூபிக்க தில்லி செல்லாதது ஏன்? - பா.ம.க.வுக்கு கருணாநிதி கேள்வி
  மின்னணு வாக்குப் பதிவு இயந்திர மோசடி குறித்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்க பா.ம.க.வினர் தில்லி செல்லாதது ஏன் என முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆகஸ்ட் 8, 9-ல் ஆன்லைன் மின்கட்டண சேவை இல்லை
  ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்தும் வசதி வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இருக்காது என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
புழுக்களுடன் வரும் குடிநீர்: அண்ணாநகர் மேற்கில் நோய் பரவும் அபாயம்
  சென்னை அண்ணா நகர் மேற்கு பகுதியில் குழாய் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரில் புழுக்கள் வருவதால், அப் பகுதி மக்களுக்கு நோய்கள் ஏற்படக் கூடிய அபாயம் எழுந்துள்ளது.
     
 
 
விளம்பரம்
 
 
 
Untitled Document
 
No Of Viewers 1008  
 
  செய்திகள்  |   விளையாட்டு  |  பொழுதுபோக்கு  |  ஆன்மீகம்  | சினிமா   |  இலக்கியம்   |  மரு‌த்துவ‌ம்  |  நாடும்   |  ௨லகம்  |  மாவட்டம்  |  சிரி  
       
    Copyright - 2008  ERODE LIVE