தேர்தல் வழக்கைத் தொடர்ந்து நடத்த மாற்று வேட்பாளர் லாசருக்கு எந்தத் தகுதியும் இல்லை என்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினரும், வடசென்னை மாவட்ட முன்னாள் துணை செயலாளருமான பெரம்பூர் சங்கர் பர்கூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தவும், இளைஞர் காங்கிரசுக்கு புத்துணர்ச்சி ஊட்டவும் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் ராகுல்காந்தி தீவிர ந...
மின்னணு வாக்குப் பதிவு இயந்திர மோசடி குறித்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்க பா.ம.க.வினர் தில்லி செல்லாதது ஏன் என முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை அண்ணா நகர் மேற்கு பகுதியில் குழாய் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரில் புழுக்கள் வருவதால், அப் பகுதி மக்களுக்கு நோய்கள் ஏற்படக் கூடிய அபாயம் எழுந்துள்ளது.