ராமநாதபுரத்தில் கள்ளநோட்டு கும்பலை கைது செய்த கியூ பிரிவு போலீசார், கும்பலின் முக்கிய நபரை பிடிக்க திட்டமிட்டது தெரிந்து, முக்கிய நபர் பல கோடி ரூபாய் கள்ளநோட்டுடன் தப்பினார்.
போபால் : மத்திய பிரதேச தலைநகர் போபாலில் 1984ம் ஆண்டில், யூனியன் கார்பைடு ஆலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவால் நூற்றுக்கணக்கான மக்கள் பலியானது குறித்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.
தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினரும், வடசென்னை மாவட்ட முன்னாள் துணை செயலாளருமான பெரம்பூர் சங்கர் பர்கூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.