அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள இந்துக்கோயில் மற்றும் கலாச்சார மையத்தில் பிப்ரவரி 11ம் தேதியன்று மகாசிவராத்திரி விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது
ஸ்ரீவைகுண்டம் குருசு கோவில் புனித சந்தியாகப்பர் திருத்தல் திருவிழா கொடி யேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு கொடி ஊர்வலம் வீதி வழியே சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது.
மாரகோவில் வைகாசி விசாக திருவிழா சுவாமி ஆறாட்டுடன் நேற்று நிறைவடைந்தது. குமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு வாய்ந்த குமாரகோவில் வேளிமலை முருகன் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் வைகாசி மாத விசாக திருவிழா கடந்த மாதம் 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் சுவாமியும், அம்பாளும் வீதி உலா வரும் நிகழ்ச்சி, சிறப்பு பூஜை, அபிஷேகங்கள் நடந்தன.