Home | Enquiry | Advertisement | contact  
 
 
Untitled Document
 
 
 
ரசாயன கலவை கலந்து பழுக்க வைக்கப்பட்ட சப்போட்டா பழங்கள் பறிமுதல்-அழிப்பு; கோபியில் இன்று நகராட்சி அதிகாரிகள் அதிரடி | கொளுத்தும் வெயிலில் பழ ஜூஸ் விற்பனை அதிகரிப்பு | புதிதாக கட்டப்பட்ட மேல்நிலைத் தொட்டியில் கசிவு: கோபி நகராட்சி மக்கள் அதிருப்தி | ஈரோடு பஸ் நிலையத்தில் 2 அரசுப் பேருந்துகள் ஜப்தி | சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் சித்த மருத்துவ புதிய கட்டிடம் திறப்பு; சுப்புலட்சுமி ஜெகதீசன் திறந்து வைத்தார்
ஆன்மீகம்
 
 
 
 
ஆன்மிகம் செய்திகள்
பழனி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா தேரோட்டம்
பழனி அருள்மிகு மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை மாசித் திருத்தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.
 
பண்ணாரி குண்டம் விழா ஆர்.டி.ஓ., ஆலோசனை
கோபிசெட்டிபாளையம்: பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழா தொடர்பான ஆலோசனை கூட்டம் கோபி ஆர்.டி.ஓ., மணிமேகலை தலைமையில் நேற்று நடந்தது.
 
வாஷிங்டன் இந்துக் கோயிலில் சிவராத்திரி விழா
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள இந்துக்கோயில் மற்றும் கலாச்சார மையத்தில் பிப்ரவரி 11ம் தேதியன்று மகாசிவராத்திரி விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது
 
மேலும்
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதியில் ஆடித்திருவிழா கொடியேற்றம்
  திருச்செந்தூர் கடற்கரையில் அய்யா வைகுண்டர் அவதார பதி அமைந்துள்ளது. இங்கு ஆடித்திருவிழா நேற்று கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
ஸ்ரீவைகுண்டம் குருசு கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
  ஸ்ரீவைகுண்டம் குருசு கோவில் புனித சந்தியாகப்பர் திருத்தல் திருவிழா கொடி யேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு கொடி ஊர்வலம் வீதி வழியே சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது.
குமாரகோவில் வைகாசி விசாக திருவிழாவில் சுவாமிகளுக்கு ஆறாட்டு
  மாரகோவில் வைகாசி விசாக திருவிழா சுவாமி ஆறாட்டுடன் நேற்று நிறைவடைந்தது. குமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு வாய்ந்த குமாரகோவில் வேளிமலை முருகன் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் வைகாசி மாத விசாக திருவிழா கடந்த மாதம் 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் சுவாமியும், அம்பாளும் வீதி உலா வரும் நிகழ்ச்சி, சிறப்பு பூஜை, அபிஷேகங்கள் நடந்தன.
மகா ‌சிவரா‌த்‌தி‌ரி‌யி‌ன் ‌‌சிற‌ப்பு
  மா‌சி மாத‌த்‌தி‌ல் தே‌ய்‌பிறை கால‌த்‌தி‌ல் வரு‌ம் சது‌ர்‌த்த‌சி நாளையே நா‌ம் மகா ‌சிவரா‌த்‌தி‌ரியாக ‌சிற‌ப்‌பி‌க்‌‌கி‌ன்றோ‌ம்.
கிறிஸ்மஸ் : களைகட்டுகிறது பெத்லஹேம்
  கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு ஏசு பிறந்த இடமான பெத்லஹேம் நகர் களை கட்டத் தொடங்கியுள்ளது.
பாலாக இல்லாமல் நெய்யாக மாறுங்கள்
  உழைப்புக்கு எப்போதுமே மதிப்பு அதிகம். அதனால் உழைக்க அஞ்சக்கூடாது என்று சூஃபி ஞானி அறிவுரை வழங்குவார்.
காசி விசுவநாதர் கோ‌யி‌லி‌ன் கும்பாபிஷேகம்
  சென்னை மேற்கு மாம்பல‌த்‌தி‌ல் உ‌ள்ள ஈ‌ஸவர‌ன் கோ‌யிலான காசி விசுவநாதர் கோ‌யி‌லி‌ன் கும்பாபிஷேகம் நேற்று வெகு ‌விம‌ரிசையாக நடைபெ‌ற்றது.
சவேரியார் ஆலய 155ம் ஆண்டு திருவிழா
  பல்லாவரம் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய 155ம் ஆண்டு திருவிழா வரும் 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. டிசம்பர் 7ம் தேதி வரை
மனிதனுக்கு இறைவ‌ன் அளந்தே கொடுக்கிறான்!
  வானத்தில் இருந்து மழையை கூட அளந்தே இறக்குகிறோம் என்று இறைவன் கூறுகிறான். அதுபோல ஒவ்வொரு மனிதனுக்கும் எல்லாவற்றையும் இறைவன்
மகரவிளக்கு கால பூஜை நிறைவு பெறுகிறது
  சபரிமலையில் ஐயப்பன் கோயில் மகரவிளக்கு கால பூஜை இன்றுடன் நிறைவடைகிறது.
     
 
விளம்பரம்
 
 
 
Untitled Document
 
No Of Viewers 1012  
 
  செய்திகள்  |   விளையாட்டு  |  பொழுதுபோக்கு  |  ஆன்மீகம்  | சினிமா   |  இலக்கியம்   |  மரு‌த்துவ‌ம்  |  நாடும்   |  ௨லகம்  |  மாவட்டம்  |  சிரி  
       
    Copyright - 2008  ERODE LIVE