Home | Enquiry | Advertisement | contact  
 
 
Untitled Document
 
 
 
அந்தியூர் வனத்தில் சந்தன மரங்கள் பார்ப்பது அரிது : ஆராய்ச்சி மையத்தில் மட்டுமே சாகுபடி | நோய் தாக்குதலில் இருந்து யானைகளை பாதுகாக்க வனக்குட்டையில் உப்புக்கட்டி | அரசு பஸ்களின் பக்கவாட்டில் செம்மொழி மாநாட்டு சின்னம் | ஈரோடு கோவிலில் குண்டம் 25 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பு | தனியார் ஸ்டாண்ட்களில் வாகன பாதுகாப்பு கட்டணம் ரூ. 7 : ஈரோடு பஸ் ஸ்டாண்ட் அருகே பகல் கொள்ளை
௨லகம்
 
 
 
 
௨லகம் செய்திகள்
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கென்னடியின் காதல் கடிதங்கள் ரூ.52 லட்சத்துக்கு ஏலம்
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜான் எப்.கென்னடி. திருமணத்துக்கு முன்பு இவர் சுவீடனை சேர்ந்த சுனிலாவான் என்ற பெண்ணை காதலித்தார். இவர்களது காதல் கடந்த 1950-ம் ஆண்டு முதல் 1953-ம் ஆண்டு வரை நீடித்தது.
 
விலை உயர்வுக்கு போர் செலவே காரணம்: இலங்கை பிரதமர் தகவல்
"இலங்கையில் அனைத்து பொருட்களின் விலை உயர்வுக்கு, சமீபத்தில் நடந்த போர் செலவுகளே காரணம்' என, பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமநாயகே தெரிவித்துள்ளார்.
 
வேலையற்றவர்களுக்கு நிதியுதவி அமெரிக்காவில் செனட் ஆதரவு
வாஷிங்டன் :அமெரிக்காவில் வேலையின்றி தவிக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்திற்கு, அந்நாட்டு செனட் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
 
மேலும்
வன்னி மருத்துவமனை: இலங்கையிடம் ஒப்படைக்க முடிவு
  இலங்கையின் வன்னி பகுதியில் இயங்கிவரும் அவசரகால மருத்துவமனையை இலங்கை அரசு தொடர்ந்து ஏற்று நடத்தவேண்டும் என இந்திய அரசு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் உடற்பயிற்சி கூடத்தில் துப்பாக்கியால் சுட்டு 4 பேர் பலி
  அமெரிக்காவில் பென்சில்வேனியா நகரில் அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் உயிரிழந்தனர், 10 பேர் காயமடைந்தனர்.
காஷ்மீர் கொள்கையில் மாற்றமில்லை: பாகிஸ்தான் திட்டவட்டம்
  காஷ்மீர் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. சுதந்திர காஷ்மீர் என்பதுதான் எங்கள் நிலை என்று பாகிஸ்தான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவுக்கு அடிபணியமாட்டோம்: பதவியேற்ற பின் ஈரான் அதிபர் பேச்சு
  மெரிக்காவின் மிரட்டலுக்குப் பயந்து அடிபணியமாட்டோம் என்று ஈரான் அதிபர் அஹமதிநிஜாத் தெரிவித்தார்.
இலங்கையில் தமிழ் அதிகாரிகளுக்கு அவமரியாதை
  இலங்கையில் தமிழர் பகுதிகளில் குறிப்பாக விடுதலைப் புலிகளின் ஆதிக்கத்தில் இருந்த பகுதிகளில் அரசு சார்பில் முக்கியப் பொறுப்புகளில்
1,100 தமிழர்கள் இலங்கையில் சொந்த ஊர் திரும்பினர்
  இலங்கையில், நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்களில், முதல் கட்டமாக 1,100 தமிழர்கள், நேற்று தங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்
ஈரானில் ஒரு வாரத்தில் 24 பேர் தூக்கு
  ஈரானில், போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட 24 பேர், கடந்த வாரம் தூக்கிலிடப்பட்டதாக, "எடிமேட்' என்னும் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது
இந்திய வம்சாவளி கபடி வீரர் பிரிட்டனில் சுட்டுக் கொலை
  பிரிட்டனில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கபடி வீரரை கொலை செய்தது தொடர்பாக, ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
நியூசிலாந்தில் நில நடுக்கம்
  நியூசிலாந்தில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால், எந்த சேதமும் ஏற்படவில்லை
பயங்கரவாதி மெக்சூத் மனைவி அமெரிக்க தாக்குதலில் மரணம்
  பாகிஸ்தானின் தெற்கு வாசீரிஸ்தான் பகுதியில், அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில், தலிபான் தலைவர் மெக்சூத்தின் மனைவியும், அவரின் மாமனாரும் பலியாயினர்
     
 
விளம்பரம்
 
 
 
Untitled Document
 
No Of Viewers 1789  
 
  செய்திகள்  |   விளையாட்டு  |  பொழுதுபோக்கு  |  ஆன்மீகம்  | சினிமா   |  இலக்கியம்   |  மரு‌த்துவ‌ம்  |  நாடும்   |  ௨லகம்  |  மாவட்டம்  |  சிரி  
       
    Copyright - 2008  ERODE LIVE