Home | Enquiry | Advertisement | contact  
 
 
Untitled Document
 
 
 
வடகிழக்குப் பருவ மழை தீவிரம் துணை மேயராக பென்ஜமின் பதவி ஏற்பு மத்திய நிபுணர் குழு சென்னையில் முதல் கூட்டம் தன் அதிகாரத்தை உணர்ந்து மூவரையும் ஜெயலலிதா காப்பாற்ற வேண்டும்: கருணாநிதி காமன்வெல்த் மாநாடு நடைபெற இலங்கைக்கு இந்தியா உதவி: பழ.நெடுமாறன் கண்டனம் திருநள்ளாறு கோயிலில் டிசம்பர் 21-ல் சனிப் பெயர்ச்சி டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் மீதான விசாரணை: உயர் நீதிமன்றம் கண்காணிக்கும் லாட்டரி அதிபர் மார்ட்டின் குண்டர் சட்டத்தில் கைது விலைவாசி: அமைச்சருடன் சோனியா ஆலோசனை ஊழலை ஒழிக்க பன்முக நடவடிக்கை: பிரதிபா பாட்டீல் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் எடியூரப்பா மனு நாடாளுமன்றத் தாக்குதலுக்குப் பிறகு எல்லையில் அணு ஆயுத ஏவுகணைகளை நிறுத்தியது இந்தியா: காண்டலீஸாரைஸ்
௨லகம்
 
 
 
 
௨லகம் செய்திகள்
30 இளைஞர்கள் கடத்தல்: தலிபான் பொறுப்பேற்பு
ஆப்கானிஸ்தானுக்கு 30 இளைஞர்களை கடத்திய சம்பவத்துக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த தெஹ்ரிக்-இ-தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இவர்கள் அனைவரும் ஆப்கனில் உள்ள குணார் மாகாணத்துக்கு கடத்தப்பட்டனர். இவர்களில் சில இளைஞர்கள் கடத்தல்காரர்களிடமிருந்து தப்பி பாகிஸ்தானுக்குத் திரும்பி விட்டனர். கடத்தப்பட்ட இளைஞர்களை எவ்விதம் பயன்படுத்துவது என்பது குறித்து தெஹ்ரிக்-இ-தலிபான் அமைப்பின் தலைமைக் குழு முடிவு செய்யும் என்று அமைப்பின் செய்தித் தொடர்பாளர் இஷனுல்லா இஷான் தெரிவித்தார்.
 
அமெரிக்காவில் லஷ்கர் பயங்கரவாதி கைது
பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி ஜுபைர் அகமதை (24) அமெரிக்க புலனாய்வு அமைப்பு எஃப்பிஐ, வெள்ளிக்கிழமை கைது செய்தது. அமெரிக்காவில் இருந்தபடி லஷ்கர் பயங்கரவாதிகளுக்கு இவர் பல்வேறு வகைகளில் உதவியுள்ளார். லஷ்கர் இயக்கம் தொடர்பான பிரசார விடியோக்கள் உள்ளிட்டவை இவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த விடியோக்களில் சிலவற்றை இவரே தயாரித்துள்ளார் என்று எஃப்பிஐ தெரிவித்துள்ளது. 2007-ம் ஆண்டு அகமது தனது குடும்பத்துடன் பாகிஸ்தானில் இருந்து அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்துள்ளார். அமெரிக்க குடியுரிமையையும் பெற்றுள்ளார். இவர் மீது சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து 2009-ம் ஆண்டு முதல் அமெரிக்க புலனாய்வு அமைப்பு கண்காணித்து வந்துள்ளது
 
நாடு கடந்த திபெத்தியர்களின் பிரதமராக லோப்சாங் சங்கே பதவியேற்பு
நாடு கடந்த திபெத்தியர்களின் பிரதமராக லோப்சாங் சங்கே திங்கள்கிழமை பதவியேற்றுக்கொண்டார். இமாசலப் பிரதேசத்திலுள்ள தர்மசாலாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் லோப்சாங்குக்கு தலைமை நீதிபதி கவாங் பெல்க்யால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சிக்கு திபெத் மதத் தலைவர் தலாய் லாமா தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் கலந்துகொண்டனர். திபெத், இந்தியாவில் இவர்கள் வசித்து வருகின்றனர். நிகழ்ச்சியில் தலாய் லாமா பேசியதாவது: நாடு கடந்த திபெத்தியர்களின் பிரதமராக லோப்சாங் சங்கே இப்போது பதவியேற்றுக் கொண்டிருக்கிறார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் திரளாக கலந்துகொண்ட அனைத்து திபெத்தியர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. ஜனநாயக முறையில் நாடு கடந்த திபெத்தியர்களின் பிரதமர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
 
மேலும்
     
 
தமிழ்நாடு
நாளை "கர' ஆண்டின் முதல் சனிப்பிரதோஷம் நெல்லையப்பர் கோயிலில் சிறப்பு பிரார்த்தனை
தண்ணீர் கலந்த பெட்ரோல் பொள்ளாச்சியில் விற்பனை
வன விலங்குகளுக்கு இடையூறு கேரள இளைஞர்களுக்கு அபராதம்
தமிழர்களின் வாழ்வியலை வழி நடத்தியது இயற்கை:சூழலியல் படைப்பாளர் பேச்சு
தொடர் மழை: நிரம்பின தடுப்பணைகள்
 
இலங்கை
மே 18 - தமிழீழ தேசிய துக்க நாள் - நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறிவிப்பு !
புலிகளுடன் தொடர்புடைய அமைப்புகளை தடை செய்ய வேண்டும்! - குதிக்கும் ராஜபக்சே
'இலங்கை ராணுவத்திடம் கடைசிவரை உயிருடன் பிடிபடவில்லை பிரபாகரன்!' - விக்கிலீக்ஸ்
இலங்கைத் தமிழர் நிலை... அதிர்ச்சியடைந்த இயன் போத்தம்!
இந்தியாவுக்கு நாங்கள் மகிழ்ச்சியை விட்டுக் கொடுத்துள்ளோம்-ராஜபக்சே பேச்சு
 
இந்தியா
ஸ்பெக்ட்ரம் ஊழல் அறிக்கையை தயாரிக்க விடாமல் அமளி: தி.மு.க.,-காங்., முயற்சி வெற்றி?
நூல் விலை மேலும் சரிவு: அதிர்ச்சியில் மில் அதிபர்கள்
கேரளாவிலும் போட்டி போட்டு இலவச அறிவிப்பு
ஸ்பெக்ட்ரம் வழக்கில் தி.மு.க.,வுக்கு நெருக்கடி. முற்றுகிறது!
சபரிமலை 18-ம் படியை அகலப்படுத்த முடியாது : ஐகோர்ட்டில் தேவசம் போர்டு அறிக்கை
 
விளம்பரம்
 
 
 
Untitled Document
 
No Of Viewers 1  
 
  செய்திகள்  |   விளையாட்டு  |  பொழுதுபோக்கு  |  ஆன்மீகம்  | சினிமா   |  இலக்கியம்   |  மரு‌த்துவ‌ம்  |  நாடும்   |  ௨லகம்  |  மாவட்டம்  |  சிரி  
       
    Copyright - 2008  ERODE LIVE