Home | Enquiry | Advertisement | contact  
 
 
Untitled Document
 
 
 
மேம்பாலம் பணியை நிறுத்த முடியாது: ராஜா திட்டவட்டம் | பெருந்துறையில் 2,000 லாரிகள் வேலைநிறுத்தம் | பார்வையற்ற அரசு பள்ளி தமிழாசிரியரின் சாதனை மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி | கோவை ஆர்ப்பாட்டம் ஈரோடு தி.மு.க., முடிவு | சமூக விரோதிகள் வசம் பழைய ரயில்வே ஸ்டேஷன் கொளாநல்லி மக்கள் தவிப்பு
௨லகம்
 
 
 
 
௨லகம் செய்திகள்
பாக்., முகாம்களை அழியுங்கள்: ஆப்கன் ஆதிபர் கர்சாய் ஆவேசம்
"பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத முகாம்களை அழிக்க மேற்கத்திய நாடுகள் முன்வரவேண்டும்' என, ஆப்கன் அதிபர் ஹமீதுகர்சாய் ஆவேசமாக பேசினார். காபூலில் நிருபர்களிடம் அவர் பேசியதாவது:
 
ரஷ்யாவில் சுட்டெரிக்கும் வெயில்: சிறைகளில் வசதி
ரஷ்யாவில் வரலாறு காணாத அளவிற்கு கோடை வெப்பத்தின் தாக்கம் இந்த ஆண்டு அதிகமாக உள்ளது.
 
இந்தியா - பாக்., உறவு அமெரிக்கா ஆசை
இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே ஏற்படும் வலுவான உறவால், உலக நாடுகள் பலனடையும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
 
மேலும்
ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்தது
  சிங்கப்பூர் : ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்துள்ளது.
கால்பந்தாட்டத்திலும் "கலக்கிய' மகாத்மா காந்தி
  கேப்டவுன் : "தினமும் தியானம் செய்வதை விட ஒரு மணி நேரம் கால்பந்து விளையாடுங்கள்' என்று இந்திய இளைஞர்களுக்கு கட்டளையிட்டவர் சுவாமி விவேகானந்தர்.
ஆந்திராவுக்கு படையெடுக்கும் போலி டாக்டர்கள்
  தமிழக அரசு நடத்தி வரும் அதிரடி ரெய்டால் "கிலி' பிடித்த போலி டாக்டர்கள் தங்களது இடத்தை ஆந்திர மாநிலத்திற்கு மாற்றி வருகின்றனர்.
அமெரிக்காவில் ஆந்திர மாணவர் கொலை
  ஆந்திர மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள தாண்டூரை சேர்ந்தவர் ஆதர்ஷ்ஜான்.
அமைதியான நாடுகள் பட்டியல் : பின்னுக்கு தள்ளப்பட்டது இந்தியா
  மும்பை : உலகளவில் சமாதானம் நிறைந்த சண்டைகள் இல்லாத மிகவும் அமைதியான நாடுகள் என்பதை கணக்கெடுத்து , 2010ம் ஆண்டுக்கான சர்வதேச அமைதி பட்டியல் ஒன்று வெளியிடப்படுகிறது.
மனிதர் உருவாக்கிய முதல் சாய்ந்த கோபுரம் : அபுதாபிக் கட்டடம் பெற்றது கின்னசில் இடம்
  துபாய் : அபுதாபியில் கட்டப்பட்டுள்ள "கேபிடல் கேட்'என்ற 160 மீட்டர் உயரமுடைய கட்டடம், மனிதர்களால் உருவாக்கப்பட்ட உலகின் முதன்மையான சாய்ந்த நிலை கோபுரம் என்ற சாதனைக்காக, கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
அமெரிக்காவில் கவர்னர் பதவிக்கு போட்டியிடும் இந்திய பெண் எம்.பி. மீது இனவெறி அவமதிப்பு
  அமெரிக்காவில் தெற்கு கரோலினா மாகாணத்தில் எம்.பி. ஆக இருப்பவர் நிக்கி காலே. இவர் அமெரிக்க வாழ் இந்தியர். இவரது தந்தை சீக்கிய இனத்தை சேர்ந்தவர்.
அமெரிக்காவில் இன வெறியால் ஆப்பிரிக்கரை சுட்டுக் கொன்ற வாலிபர்
  அமெரிக்காவில் தெற்கு கரோலினா மாகாணத்தைச் சேர்ந்தவர் அந்தோணி ஹில் (30). ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இவர் அமெரிக்க குடியுரிமை பெற்று இருந்தார்.
ஓமன் நாட்டை “பெட்” புயல் தாக்கியது; இந்தியர் உள்பட 2 பேர் பலி
  கடந்த சில நாட்களுக்கு முன்பு அரபிக்கடலில் புயல் சின்னம் உருவானது.
வன்னி மருத்துவமனை: இலங்கையிடம் ஒப்படைக்க முடிவு
  இலங்கையின் வன்னி பகுதியில் இயங்கிவரும் அவசரகால மருத்துவமனையை இலங்கை அரசு தொடர்ந்து ஏற்று நடத்தவேண்டும் என இந்திய அரசு தெரிவித்துள்ளது.
     
 
விளம்பரம்
 
 
 
Untitled Document
 
No Of Viewers 43326  
 
  செய்திகள்  |   விளையாட்டு  |  பொழுதுபோக்கு  |  ஆன்மீகம்  | சினிமா   |  இலக்கியம்   |  மரு‌த்துவ‌ம்  |  நாடும்   |  ௨லகம்  |  மாவட்டம்  |  சிரி  
       
    Copyright - 2008  ERODE LIVE