"பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத முகாம்களை அழிக்க மேற்கத்திய நாடுகள் முன்வரவேண்டும்' என, ஆப்கன் அதிபர் ஹமீதுகர்சாய் ஆவேசமாக பேசினார். காபூலில் நிருபர்களிடம் அவர் பேசியதாவது:
மும்பை : உலகளவில் சமாதானம் நிறைந்த சண்டைகள் இல்லாத மிகவும் அமைதியான நாடுகள் என்பதை கணக்கெடுத்து , 2010ம் ஆண்டுக்கான சர்வதேச அமைதி பட்டியல் ஒன்று வெளியிடப்படுகிறது.
துபாய் : அபுதாபியில் கட்டப்பட்டுள்ள "கேபிடல் கேட்'என்ற 160 மீட்டர் உயரமுடைய கட்டடம், மனிதர்களால் உருவாக்கப்பட்ட உலகின் முதன்மையான சாய்ந்த நிலை கோபுரம் என்ற சாதனைக்காக, கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.